பேரறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனாரின் பாடல் ஒப்பித்தல் போட்டியில் சி.வெங்கட்ராமன் 12ம் வகுப்பு மூன்றாம் பரிசு பெற்றுள்ளார்

அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் நினைவாக நடைபெற்ற பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான திருநெல்வேலி மண்டல அளவிலான இசைப் போட்டியில் கு.மு.அக்ஷயா 11ம் வகுப்பு இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.

error: Content is protected !!